FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

தொழுகையின் (பர்ழுகள்)ருகூன்கள் 13 - பாடம் - 32

Share:


01 - நிய்யத்து வைத்தல்

நூல் - புகாரி-1 , முஸ்லிம் - 1097.

👉சுப்ஹுடைய பர்லான இரண்டு ரகாத்துக்களையும் கிப்லாவை முன்னோக்கி அதாவாக அல்லாஹுக்காக தொழுகின்றேன்

أصلي فرض الظهر أربع ركعات أداء مستقبلا الى الكعبة الشريفة لله تعالى

04 - மஃரிப் தொழுகை.

اصلي فرض العشاءاربع ركعات اداء مستقبلا الي الكعبة الشريفة لله تعالي 

 

اصلي سنه المغرب بعديه ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى

👉 மகரிப்புடைய பிந்திய சுன்னத்து இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.

06 - இஷா உடைய முந்திய சுன்னத்து

اصلي سنه العشاء قبليه ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى

இஷா உடைய பிந்திய சுன்னத்து


நோக்கத்தை பாழாக்காத பொருளை வீணாக்காத ஒரு அதிகம் ஏற்பட்டால் எந்தவிதமான தங்கடமும் ஏற்படுத்த மாட்டாது.

💗 உதாரணமாக - அல்லாஹு அல் அக்பர் الله الاكبر  அல்லது அல்லாஹுல் ஜலீல் الله الجلبل اكبر  அக்பர் போன்றவைகள் எந்தவிதமான مங்கடத்தையும் ஏற்படுத்த மாட்டாது.

01-  நிண்ட நிலையில் மொழிய வேண்டும்.

👉 தொழுகைக்காக வேண்டி எழும்பும்போது பாதியில் அல்லது நடுவில் மொழிந்தான் அந்த தக்பீர் நிறைவேற மாட்டாது.

01 - ஓதக்கூடியவர் தனக்கு கேட்கும் படி ஓத வேண்டும்.

02 - சூரத்துல் பாத்திஹா உடைய சத்துகளை பேணி அதனுடைய எழுத்துக்களின் மக்ரஜ்களை கவனித்து தர்தீபான முறையில் ஓத வேண்டும்.

03 - சூரத்தை ஓதும் போது பொருள்களை சீர்குலைக்க கூடிய அளவுக்கு அந்த வசனங்களை பிலையாக ஓதக்கூடாது.

04 - அரபு மொழியில் மட்டுமே ஓதப்பட வேண்டும்,பிர மொழிகளில்  மொழிபெயர்ப்புகள் செய்வது கூடாது.

05 - நின்று தொழும் தொழுகையில் கட்டாயம் நிண்டு நிலைமையில் ஓத வேண்டும்.

 👉 முழுமையாக முடிப்பதற்கும் முன்னால் ருகூக்கு  குனிந்து விட்டால் அந்த கிராத் பாத்தில் ஆகிவிடும் எனவே மீண்டும் அவர் நிலைக்கு வந்து முழுமையாக சூரா பாத்திஹாவை ஓதி முடிக்க வேண்டும்.

பாத்திஹாவுடைய பிரமாணம் மௌனமாக இரிக்கவேண்டும்.


👉 ருகூஉ செய்வதனுடைய ஆகக் குறைந்த முறை -
      💗 தொழக் கூடியவர் தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் தன்னுடைய முழங்கால்களில் வைக்கும் அளவுக்கு குனிவதாயிருக்கும்.
      💗 மேலும் பரிபூரணமான  முறை தன்னுடைய முதுகை தன்னுடைய பிடரிக்கு  நேராகும் வரை குனிவதாயிருக்கும்.

💬தொழுகையைப் பற்றி கற்றுக் கொடுக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பின்பு ருக்கூஉ செய்து தாமதிக்கும்  வரைக்கும் ருக்கு செய்யுங்கள் என்று கூறினார்கள். புகாரி- 724 ,முஸ்லிம்- 3 97

03 - ஒரு  தஸ்பீஹ் ஓதக்கூடிய பெருமானம் குனிந்த நிலையில் ருக்கூவிலே தாமதிக்க வேண்டும்.

04 - ருகூஉ செய்தால் "சுப்ஹான ரப்பியல் அழீமி" என்ற துவாவை ஓதிக்கொள்ள வேண்டும் இந்த துவாவை ஓதிக்கொள்ளக்கூடிய அளவு தாமதமாக இருப்பது சிறந்தது அதே சமயம் அந்த தஸ்பீஹை மூன்று முறை ஓதக்கூடிய அளவு தாமதிப்பது பரிபூரணமான ருகூஉ உடைய நிலையை கொண்டு வரும்.


02 - ஒரு தஸ்பீஹ் ஓதக்கூடிய அளவுக்கு தாமதித்தல்.

நிபந்தனைகள்💗

03 - சுஜூது செய்யும்போது உயர்ந்த பகுதியான தலைப்பகுதியை கீழையும் தாழ்ந்த பகுதியாக இருக்கக்கூடிய பித்தட்டு பகுதிகளை உயர்த்தவும் வேண்டும்.

04 - தன்னுடைய அசைவின் மூலமாக அசையக்கூடிய ஒரு பொருளின் மீது அல்லது ஒரு துணியின் மீது சுஜூது செய்வது கூடாது.


 இபாதத்துடைய எண்ணம் வர வேண்டும் வேற எந்த எண்ணமும் வரக்கூடாது.

💗அத்தகிய்யாத்தில் மிக குறைந்த முறை💗

  التحيات المباركات، الصلوات الطيبات لله، السلام عليك أيها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً رسول الله

"அத்தஹிய்யாதுல் முபாரகாதுஸ் ஸலவாதுத் தய்யிபாது லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா ,வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலஹீன் அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹி "

💗அத்தகிய்யாத்தின் பரிபூரனமான முறை💗

👉 அல்லது வேறொரு திக்ரை நுழைவிக்கக்கூடாது அவ்வாறு ஏதாவது செய்தால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

03 -  உட்கார்ந்த நிலைமையில் ஓத வேண்டும் தங்கடங்கள் ஏதுமிருந்தால் இடம்பாடாக கூடிய முறையில் இருந்து ஓதுவதற்கு அனுமதி உண்டு.

04 -  அரபால்  ஓத வேண்டும்.

👉 அரபால் ஓத முடியாவிட்டால் மொழிபெயர்ப்பு செய்ய முடியும் அவருக்கு நாடிய மொழியால் அதை  ஓத முடியும் என்றாலும் அவசரமாக அதனை கற்று  மனனம் செய்து கொள்வது கட்டாயம்.

05 -  அதனுடைய மக்ரஜ்களையும் சத்துகளையும் கவனிக்க வேண்டும்.

👉 கருத்துக்களை பொருளை சீர்குலைக்க கூடிய மாற்றங்கள்  ஏற்பட்டால் அவருடைய அத்தஹிய்யாது பாத்தில் ஆகிவிடும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஓத வேண்டும்.

 06 - ஹதீஸில் வந்த அடிப்படையில் தர்த்தீபாக அதனுடைய வார்த்தைகளை ஓத வேண்டும்.

" என்ற சொல் அல்லது "ரசூல்" அல்லது "அன்னபி" என்ற சொற்கள் பாவிக்கப்பட வேண்டும்.

03 - அறபியில்  ஓத வேண்டும்.

👉 அரபு தெரியாதவர்கள் அதனை கற்றுக் கொள்ள இடம் அளிக்காதவர்கள் மொழிபெயர்த்துக் கொள்ளலாம் அவசரமாக கற்றுக் கொள்வது கட்டாயம்.

👉முதலாவது அத்தஹியாத்தும் அதைத் தொடர்ந்து ஸலவாத்தும் ஓதப்பட வேண்டும்.


கருத்துகள் இல்லை