வுழூவுடைய சுன்னத்துக்கள்
01 - ஆரம்பத்தில் பிஸ்மில் ஓதுதல்.
02 - வுழூ செய்யும் பாத்திரத்துக்குள் கையை நுழைக்க முன்னால் இரண்டு மணிக்கட்டுகளையும் மூன்று முறை கழுவிக் கொள்ளுதல்.
03 - மிஸ்வாக்கை கொண்டு வாயை சுத்தம் செய்தல்.
06- தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்
07- இரு கைகள் மற்றும் கால் விரல்களுக்கு இடையில் தண்ணீரைக் கொண்டு குடைந்து கழுவுதல்
👉இரண்டு கை விரல்களையும் கழுவும் போது அவ்விரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து கழுவிக்கொள்ளுதல்.
👉இரு கால்களையும் இடது கையுடைய சின்னி விரலை கொண்டு வலது காலில் சின்னி விரலில் ஆரம்பித்து இடது காலின் சின்னி விரல் வரைக்கும் குடைந்து கழக வேண்டும்.
👉 லகீத் இப்னு சபூரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே நான் கேட்டேன் யாரசூலல்லாஹ் அல்லாஹ்வின் தூதரே வுழூவைப் பற்றி எனக்கு அறிவித்து தாருங்கள் என்று அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் விரல்களுக்கிடையில் குடைந்து கழுகுங்கள் நாசிக்கு தண்ணீர் செலுத்தும் போது கடைப்புச் செய்யுங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தால் அவ்வாறு கடைப்புச் செய்ய வேண்டாம்.
நூள் - அபூதாவூத் 142 திருமதி 788
அறிவிப்பாளர் - லகீத் இப்னு சபூரா ரலியல்லாஹு அன்ஹு அன்ஹு
08 - இரண்டு காதுகளையும் வெளி ரங்கமாகவும் உள் ரங்கமாகவும் புதிய தண்ணீரை எடுத்து மஸ்ஹு செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூ செய்தார்கள் என்பதை காட்டித் தரும்போது அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைக்கு மசூதி செய்ததற்கு பின்னால் புதிதாக தண்ணீர் எடுத்து இரண்டு காதுகளையும் மசுகு செய்து காட்டினார்கள்
நூல் அல்ஹாக்கிம்
09 - ஒவ்வொரு வுழூ உடைய பர்ழுகளையும் மேலும் அதனுடைய சுன்னத்துக்களையும் மூன்று முறை செய்தல்
👉நிச்சயமாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூவை உங்களுக்கு நான் காட்டி தரட்டுமா என்று கூறிவிட்டு பின்பு மூன்று மூன்று முறைகள் வுழூ செய்து காட்டினார்கள்
நூல் - முஸ்லிம் 230 அறிவிப்பாளர் - உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு
10 - கைகள் மற்றும் கால்களை கழுவும் போது வளதை முற்படுத்துதல்
👉அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீங்கள் வுழூச் செய்தால் உங்கள் வலதை கொண்டு ஆரம்பிய்யுங்கள்.
நூல் - இபுனுமாஜா - 402
11 - கழுவும்போது உறுப்புக்களை தேய்த்து கழுவுதல்
👉அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய வுழூவை செய்து காட்டும் போது இவ்வாறு தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேய்த்து கழுவுவார்கள் என்று தேய்த்து காட்டினார்கள் - நூல் - அஹமத்
12 - நேமமாக தொடராக செய்தேன்
👉 ஒவ்வொரு உறுப்பையும் எந்தவிதமான துண்டிப்பும் தாமதமும் இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக தொடராக ஒவ்வொரு உறுப்பையும் கழுகுவதாகும் அதாவது ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் மற்ற உறுப்பை கழுக வேண்டும்
13 – முகம்,கை மற்றும் கால் உடைய பகுதிகளை இன்னும் அதிகமாக உயர்த்தி கழுவுதல்
👉 முகத்துடைய முன் பகுதி கைகளுடைய முழங்கைக்கு மேலால் இருக்கும் பகுதி கால்களுடைய கரண்டைக்காலுக்கு மேலாக இருக்கும் பகுதி
👉நிச்சயமாக என்னுடைய உம்மத்து கியாமத்து நாளிலே வுழூவின் அடையாளத்தின் காரணமாக முகம்,கை, கால்கள் வெண்மை உடையவர்களாக அழைக்கப்படுவார்கள் எனவே உங்களில் யாராவது முகம்,கை கால்களில் உடைய வெண்மையை நீட்ட விரும்பினால் அதனை செய்து கொள்ளுங்கள்
14 - வீண்விரயம் இல்லாமல் தண்ணீரை நடுத்தரமாக பாவிக்க வேண்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முத்து அளவு தண்ணீரைக் கொண்டு வழூ செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது
நூல் - அல் புகாரி 198
15 - வுழூ செய்யும் போது கிப்லாவை முன்னோக்குதல்.
16 - வுழூ செய்து கொண்டிருக்கும் போது கதைக்காமல் இருத்தல்.
17 - வுழூச் செய்து முடிந்த பின்னால் ஷஹாதா கலிமாவும் , துஆவும் ஓதுதல்
யார் வுழூவை அழகிய முறையில் செய்து விட்டு {அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் ..........} என்ற துவாவை ஓதுவாரோ அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படும் அவர் நாடிய வாயிலினால் சுவர்க்கத்துக்கு நுழைவார்.வுழூவுடைய சுன்னத்துக்கள்
01 - ஆரம்பத்தில் பிஸ்மில் ஓதுதல்.
02 - வுழூ செய்யும் பாத்திரத்துக்குள் கையை நுழைக்க முன்னால் இரண்டு மணிக்கட்டுகளையும் மூன்று முறை கழுவிக் கொள்ளுதல்.
03 - மிஸ்வாக்கை கொண்டு வாயை சுத்தம் செய்தல்.
06- தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்
07- இரு கைகள் மற்றும் கால் விரல்களுக்கு இடையில் தண்ணீரைக் கொண்டு குடைந்து கழுவுதல்
👉இரண்டு கை விரல்களையும் கழுவும் போது அவ்விரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து கழுவிக்கொள்ளுதல்.
👉இரு கால்களையும் இடது கையுடைய சின்னி விரலை கொண்டு வலது காலில் சின்னி விரலில் ஆரம்பித்து இடது காலின் சின்னி விரல் வரைக்கும் குடைந்து கழக வேண்டும்.
👉 லகீத் இப்னு சபூரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே நான் கேட்டேன் யாரசூலல்லாஹ் அல்லாஹ்வின் தூதரே வுழூவைப் பற்றி எனக்கு அறிவித்து தாருங்கள் என்று அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் விரல்களுக்கிடையில் குடைந்து கழுகுங்கள் நாசிக்கு தண்ணீர் செலுத்தும் போது கடைப்புச் செய்யுங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தால் அவ்வாறு கடைப்புச் செய்ய வேண்டாம்.
நூள் - அபூதாவூத் 142 திருமதி 788
அறிவிப்பாளர் - லகீத் இப்னு சபூரா ரலியல்லாஹு அன்ஹு அன்ஹு
08 - இரண்டு காதுகளையும் வெளி ரங்கமாகவும் உள் ரங்கமாகவும் புதிய தண்ணீரை எடுத்து மஸ்ஹு செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூ செய்தார்கள் என்பதை காட்டித் தரும்போது அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைக்கு மசூதி செய்ததற்கு பின்னால் புதிதாக தண்ணீர் எடுத்து இரண்டு காதுகளையும் மசுகு செய்து காட்டினார்கள்
நூல் அல்ஹாக்கிம்
09 - ஒவ்வொரு வுழூ உடைய பர்ழுகளையும் மேலும் அதனுடைய சுன்னத்துக்களையும் மூன்று முறை செய்தல்
👉நிச்சயமாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூவை உங்களுக்கு நான் காட்டி தரட்டுமா என்று கூறிவிட்டு பின்பு மூன்று மூன்று முறைகள் வுழூ செய்து காட்டினார்கள்
நூல் - முஸ்லிம் 230 அறிவிப்பாளர் - உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு
10 - கைகள் மற்றும் கால்களை கழுவும் போது வளதை முற்படுத்துதல்
👉அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீங்கள் வுழூச் செய்தால் உங்கள் வலதை கொண்டு ஆரம்பிய்யுங்கள்.
நூல் - இபுனுமாஜா - 402
11 - கழுவும்போது உறுப்புக்களை தேய்த்து கழுவுதல்
👉அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய வுழூவை செய்து காட்டும் போது இவ்வாறு தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேய்த்து கழுவுவார்கள் என்று தேய்த்து காட்டினார்கள் - நூல் - அஹமத்
12 - நேமமாக தொடராக செய்தேன்
👉 ஒவ்வொரு உறுப்பையும் எந்தவிதமான துண்டிப்பும் தாமதமும் இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக தொடராக ஒவ்வொரு உறுப்பையும் கழுகுவதாகும் அதாவது ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் மற்ற உறுப்பை கழுக வேண்டும்
13 – முகம்,கை மற்றும் கால் உடைய பகுதிகளை இன்னும் அதிகமாக உயர்த்தி கழுவுதல்
👉 முகத்துடைய முன் பகுதி கைகளுடைய முழங்கைக்கு மேலால் இருக்கும் பகுதி கால்களுடைய கரண்டைக்காலுக்கு மேலாக இருக்கும் பகுதி
👉நிச்சயமாக என்னுடைய உம்மத்து கியாமத்து நாளிலே வுழூவின் அடையாளத்தின் காரணமாக முகம்,கை, கால்கள் வெண்மை உடையவர்களாக அழைக்கப்படுவார்கள் எனவே உங்களில் யாராவது முகம்,கை கால்களில் உடைய வெண்மையை நீட்ட விரும்பினால் அதனை செய்து கொள்ளுங்கள்
14 - வீண்விரயம் இல்லாமல் தண்ணீரை நடுத்தரமாக பாவிக்க வேண்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முத்து அளவு தண்ணீரைக் கொண்டு வழூ செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது
நூல் - அல் புகாரி 198

கருத்துகள் இல்லை