இஸ்லாம் மார்க்கம் என்பது ஒரு சுத்தமான மார்க்கம் சுத்தத்தை விரும்பக்கூடிய மார்க்கம் எனவேதான் எல்லா கட்டங்களிலும் அசுத்தமாக இருக்கக்கூடியவைகளை சுத்தமாக்குதல் என்ற பாடத்தை பேசி இருக்கிறது எனவே அசுத்தமாக இருக்கக்கூடிய சில விஷயங்களில் அவைகளை சுத்தம் செய்வது கஷ்டமாக அல்லது நீக்குவது கஷ்டமாக இருக்கக்கூடிய சில அசுத்தங்களை இஸ்லாம் மன்னிக்கிறது அவைகளை நாங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்
01) சிறிதளவான சிறுநீர் அதாவது ஆடைகளில் அல்லது உடம்பில் ஒரு நடுத்தரமான பார்வையுடைய ஒருவருக்கு கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஒரு துளி சிறுநீர் பட்டால் மன்னிக்கப்படும் (அது எதனுடைய சிறுநீராக இருந்தாலும் சரி) .
02) லேசான இரத்தம் அல்லது சேல் படுதல் அது போன்று கொசு , ஈ போன்றவற்றின் இரத்தங்கள் இவைகள் மனிதனுடைய செயலினால் ஏற்படாமல் தானாக பட்டிருந்தால் அவைகள் மன்னிக்கப்படுகிறது
அது சிறிதளவாக இருந்தால் மன்னிக்கப்படும்.
👉 பெரிய அளவு இருந்தால் அதை சுத்தமாக்க வேண்டும்.
03) காயங்களில் இருக்கக்கூடிய இரத்தம் அல்லது சேல்
👉 இவைகள் அதிகமாக பட்டிருந்தாலும் மன்னிக்கப்படும்
👉ஆனால் 03 நிபந்தனை உள்ளது
01- அந்த காயங்களில் இருந்து வரக்கூடிய அந்த இறத்தமோ, சேலோ தானாக வரவேண்டும்,
02- ஒரு மனிதன் வேணுமென்று அதனை நெசிக்கி இரத்தத்தை வெழியே எடுக்காமல் இருக்க வேண்டும்,
03- அது வரக்கூடிய இடத்தில் மட்டும் இருத்தல் வேண்டும்,
💬 அப்படி இல்லாமல் அந்த இடத்தை விட்டும் இரத்தம் வடிந்தோடி வேறு இடங்களில் படுமாக இருந்தால் அப்பொழுது அந்த ரத்தம் கட்டாயம் சுத்தமாக்கப்பட வேண்டும் அதோடு தொழுவது கூடாது.
04) தானியங்கள் மற்றும் பால் போன்ரவற்றில் கலக்கப்பட்ட விலங்குகளின் சாணம்.
💬 பாலுடைய குணத்தை மாற்றாத அளவுக்கு லேசாக விழுந்தால் மன்னிக்கப்படும்.
05) மீனுடைய எச்சம்.
💬 மீனுடைய எச்சம் தண்ணீரில் இருக்கும் போது அந்த தண்ணீர் அசுத்தமாக மாட்டாது மாறாக அந்த தண்ணீரை மாற்றக்கூடிய அதனுடைய இயல்பு குணத்தை மாற்றக்கூடிய அளவுக்கு இருந்தால் அப்பொழுது அது அசுத்தமாகிவிடும் அது இல்லாமல் சாதாரணமாக மீன் வாழக்கூடிய ஒரு இடத்தில் மீனுடைய எச்சம் இருப்பதினால் அங்கு அது நஜீசாக மாட்டாது.
💬 மேலும் பறவைகளின் எச்சம் உதாரணமாக மக்கா அதேபோல மதினத்து பள்ளி இப்படியான இடங்களில் எச்சம் போடால் அவைகளை தவிர்ந்து கொள்ள முடியாத ஒரு சூழல் இருப்பதினால் அவைகளுடைய எச்சங்களும் மன்னிக்கப்படுகிறது.
06) இறைச்சி வியாபாரியுடைய ஆடையில் படக்கூடிய இரத்தத்துளிகள் மன்னிக்கப்படும்.
👉 அதிகமான இரத்தம் படாமல் இருக்க வேண்டும்.
07) இறைச்சி மாமிசங்களில் இருக்கக்கூடிய இரத்தங்கள்
👉உதாரணமாக - நாங்கள் ஆட்டிறச்சி அல்லது மாட்டிறச்சி வாங்கினால் அறுத்தால் அந்த இறைச்சியில் இருக்கும் இரத்தம் அவைகள் மன்னிக்கப்படும் அவைகளை ஏலுமன்ற அளவுக்கு கழுவி விட்டு சமைக்க வேண்டும்.
08) ஒரு சிறிய பால் குடிக்கக்கூடிய பிள்ளை அந்த பிள்ளையுடைய வாயில் வாந்தி வந்து அதனுடைய அந்த வாந்தின் மூலமாக வாய் அசுத்தமாக இருக்கிறது என்றால் அந்த புள்ள தாயுடைய மார்பகத்தில் பால் குடிப்பதற்காக வேண்டி வாயை வைக்கிறது அந்த நேரத்தில் அந்த அசுத்தம் தாயுடைய மார்பகத்தில் பட்டால் அந்த பிள்ளையுடைய அந்த வாயுடைய அசுத்தம் மன்னிக்கப்படுகிறது.
09) மனிதனுடைய மேனியில் அல்லது ஆடையில் பாதையில் இருக்கக்கூடிய சேர்கள் களிமண் அதுபோன்ற சேரு இவைகள் பட்டால் அவைகளும் மன்னிக்கப்படுகிறது.
10) தானாக ஓடக்கூடிய இரத்தம் இல்லாத இறந்த பிராணிகள்
👉 ஒரு திரவமான பொருளில் தண்ணீர் அதுபோல எதெல்லாம் திரவமாக இருக்கின்றதோ அப்படியான ஒன்றில் அவைகள் விழுந்துவிட்டால் அதையும் நாங்கள் சுத்தமாக்க தேவையில்லை அது நஜீசாக மாட்டாது.
👉 நிபந்தனை -அது தானாக விழ வேண்டும் மேலும் அது விழுவதின் மூலமாக அந்த திரவம் பேதகமாகாமல் இருக்க வேண்டும்.
💭ஆதாரம் 👉 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களுடைய ஒருவரின் பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதனை முழுமையாக தாட்டி எடுத்து பின்பு அதனை வீசி விடவும் காரணம் அதனுடைய அந்த ஈ உடைய ஒரு இறக்கையில் நோயும் மற்ற இறக்கையில் அதற்கான மருந்தும் இருக்கிறது
👉எனவே இந்த முறைப்படி செய்யுமாறு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஆதாரம் எடுக்கும் முறை ஒருவேளை அந்த ஈ நஜீஸ் ஆக இருந்தால் அதனை முழுமையாக தாடி எடுக்கும்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் இந்த ஈயை வைத்து அது போன்று எதுவெல்லாம் இருக்கிறதோ இரத்தம் தானாக உடம்பிலிருந்து ஓடக்கூடிய நிலைமையில் இல்லாமல் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் இந்த ஈயை கொண்டு நேர் குடிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மார்க்கம் என்பது ஒரு சுத்தமான மார்க்கம் சுத்தத்தை விரும்பக்கூடிய மார்க்கம் எனவேதான் எல்லா கட்டங்களிலும் அசுத்தமாக இருக்கக்கூடியவைகளை சுத்தமாக்குதல் என்ற பாடத்தை பேசி இருக்கிறது எனவே அசுத்தமாக இருக்கக்கூடிய சில விஷயங்களில் அவைகளை சுத்தம் செய்வது கஷ்டமாக அல்லது நீக்குவது கஷ்டமாக இருக்கக்கூடிய சில அசுத்தங்களை இஸ்லாம் மன்னிக்கிறது அவைகளை நாங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்
01) சிறிதளவான சிறுநீர் அதாவது ஆடைகளில் அல்லது உடம்பில் ஒரு நடுத்தரமான பார்வையுடைய ஒருவருக்கு கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஒரு துளி சிறுநீர் பட்டால் மன்னிக்கப்படும் (அது எதனுடைய சிறுநீராக இருந்தாலும் சரி) .
02) லேசான இரத்தம் அல்லது சேல் படுதல் அது போன்று கொசு , ஈ போன்றவற்றின் இரத்தங்கள் இவைகள் மனிதனுடைய செயலினால் ஏற்படாமல் தானாக பட்டிருந்தால் அவைகள் மன்னிக்கப்படுகிறது
அது சிறிதளவாக இருந்தால் மன்னிக்கப்படும்.
👉 பெரிய அளவு இருந்தால் அதை சுத்தமாக்க வேண்டும்.
03) காயங்களில் இருக்கக்கூடிய இரத்தம் அல்லது சேல்
👉 இவைகள் அதிகமாக பட்டிருந்தாலும் மன்னிக்கப்படும்
👉ஆனால் 03 நிபந்தனை உள்ளது
01- அந்த காயங்களில் இருந்து வரக்கூடிய அந்த இறத்தமோ, சேலோ தானாக வரவேண்டும்,
02- ஒரு மனிதன் வேணுமென்று அதனை நெசிக்கி இரத்தத்தை வெழியே எடுக்காமல் இருக்க வேண்டும்,
03- அது வரக்கூடிய இடத்தில் மட்டும் இருத்தல் வேண்டும்,
💬 அப்படி இல்லாமல் அந்த இடத்தை விட்டும் இரத்தம் வடிந்தோடி வேறு இடங்களில் படுமாக இருந்தால் அப்பொழுது அந்த ரத்தம் கட்டாயம் சுத்தமாக்கப்பட வேண்டும் அதோடு தொழுவது கூடாது.
04) தானியங்கள் மற்றும் பால் போன்ரவற்றில் கலக்கப்பட்ட விலங்குகளின் சாணம்.
💬 பாலுடைய குணத்தை மாற்றாத அளவுக்கு லேசாக விழுந்தால் மன்னிக்கப்படும்.
05) மீனுடைய எச்சம்.
💬 மீனுடைய எச்சம் தண்ணீரில் இருக்கும் போது அந்த தண்ணீர் அசுத்தமாக மாட்டாது மாறாக அந்த தண்ணீரை மாற்றக்கூடிய அதனுடைய இயல்பு குணத்தை மாற்றக்கூடிய அளவுக்கு இருந்தால் அப்பொழுது அது அசுத்தமாகிவிடும் அது இல்லாமல் சாதாரணமாக மீன் வாழக்கூடிய ஒரு இடத்தில் மீனுடைய எச்சம் இருப்பதினால் அங்கு அது நஜீசாக மாட்டாது.
💬 மேலும் பறவைகளின் எச்சம் உதாரணமாக மக்கா அதேபோல மதினத்து பள்ளி இப்படியான இடங்களில் எச்சம் போடால் அவைகளை தவிர்ந்து கொள்ள முடியாத ஒரு சூழல் இருப்பதினால் அவைகளுடைய எச்சங்களும் மன்னிக்கப்படுகிறது.
06) இறைச்சி வியாபாரியுடைய ஆடையில் படக்கூடிய இரத்தத்துளிகள் மன்னிக்கப்படும்.
👉 அதிகமான இரத்தம் படாமல் இருக்க வேண்டும்.
07) இறைச்சி மாமிசங்களில் இருக்கக்கூடிய இரத்தங்கள்
👉உதாரணமாக - நாங்கள் ஆட்டிறச்சி அல்லது மாட்டிறச்சி வாங்கினால் அறுத்தால் அந்த இறைச்சியில் இருக்கும் இரத்தம் அவைகள் மன்னிக்கப்படும் அவைகளை ஏலுமன்ற அளவுக்கு கழுவி விட்டு சமைக்க வேண்டும்.
08) ஒரு சிறிய பால் குடிக்கக்கூடிய பிள்ளை அந்த பிள்ளையுடைய வாயில் வாந்தி வந்து அதனுடைய அந்த வாந்தின் மூலமாக வாய் அசுத்தமாக இருக்கிறது என்றால் அந்த புள்ள தாயுடைய மார்பகத்தில் பால் குடிப்பதற்காக வேண்டி வாயை வைக்கிறது அந்த நேரத்தில் அந்த அசுத்தம் தாயுடைய மார்பகத்தில் பட்டால் அந்த பிள்ளையுடைய அந்த வாயுடைய அசுத்தம் மன்னிக்கப்படுகிறது.
09) மனிதனுடைய மேனியில் அல்லது ஆடையில் பாதையில் இருக்கக்கூடிய சேர்கள் களிமண் அதுபோன்ற சேரு இவைகள் பட்டால் அவைகளும் மன்னிக்கப்படுகிறது.
10) தானாக ஓடக்கூடிய இரத்தம் இல்லாத இறந்த பிராணிகள்
👉 ஒரு திரவமான பொருளில் தண்ணீர் அதுபோல எதெல்லாம் திரவமாக இருக்கின்றதோ அப்படியான ஒன்றில் அவைகள் விழுந்துவிட்டால் அதையும் நாங்கள் சுத்தமாக்க தேவையில்லை அது நஜீசாக மாட்டாது.
👉 நிபந்தனை -அது தானாக விழ வேண்டும் மேலும் அது விழுவதின் மூலமாக அந்த திரவம் பேதகமாகாமல் இருக்க வேண்டும்.
💭ஆதாரம் 👉 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களுடைய ஒருவரின் பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதனை முழுமையாக தாட்டி எடுத்து பின்பு அதனை வீசி விடவும் காரணம் அதனுடைய அந்த ஈ உடைய ஒரு இறக்கையில் நோயும் மற்ற இறக்கையில் அதற்கான மருந்தும் இருக்கிறது
👉எனவே இந்த முறைப்படி செய்யுமாறு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஆதாரம் எடுக்கும் முறை ஒருவேளை அந்த ஈ நஜீஸ் ஆக இருந்தால் அதனை முழுமையாக தாடி எடுக்கும்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் இந்த ஈயை வைத்து அது போன்று எதுவெல்லாம் இருக்கிறதோ இரத்தம் தானாக உடம்பிலிருந்து ஓடக்கூடிய நிலைமையில் இல்லாமல் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் இந்த ஈயை கொண்டு நேர் குடிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மார்க்கம் என்பது ஒரு சுத்தமான மார்க்கம் சுத்தத்தை விரும்பக்கூடிய மார்க்கம் எனவேதான் எல்லா கட்டங்களிலும் அசுத்தமாக இருக்கக்கூடியவைகளை சுத்தமாக்குதல் என்ற பாடத்தை பேசி இருக்கிறது எனவே அசுத்தமாக இருக்கக்கூடிய சில விஷயங்களில் அவைகளை சுத்தம் செய்வது கஷ்டமாக அல்லது நீக்குவது கஷ்டமாக இருக்கக்கூடிய சில அசுத்தங்களை இஸ்லாம் மன்னிக்கிறது அவைகளை நாங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்
01) சிறிதளவான சிறுநீர் அதாவது ஆடைகளில் அல்லது உடம்பில் ஒரு நடுத்தரமான பார்வையுடைய ஒருவருக்கு கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஒரு துளி சிறுநீர் பட்டால் மன்னிக்கப்படும் (அது எதனுடைய சிறுநீராக இருந்தாலும் சரி) .
02) லேசான இரத்தம் அல்லது சேல் படுதல் அது போன்று கொசு , ஈ போன்றவற்றின் இரத்தங்கள் இவைகள் மனிதனுடைய செயலினால் ஏற்படாமல் தானாக பட்டிருந்தால் அவைகள் மன்னிக்கப்படுகிறது
அது சிறிதளவாக இருந்தால் மன்னிக்கப்படும்.
👉 பெரிய அளவு இருந்தால் அதை சுத்தமாக்க வேண்டும்.
03) காயங்களில் இருக்கக்கூடிய இரத்தம் அல்லது சேல்
👉 இவைகள் அதிகமாக பட்டிருந்தாலும் மன்னிக்கப்படும்
👉ஆனால் 03 நிபந்தனை உள்ளது
01- அந்த காயங்களில் இருந்து வரக்கூடிய அந்த இறத்தமோ, சேலோ தானாக வரவேண்டும்,
02- ஒரு மனிதன் வேணுமென்று அதனை நெசிக்கி இரத்தத்தை வெழியே எடுக்காமல் இருக்க வேண்டும்,
03- அது வரக்கூடிய இடத்தில் மட்டும் இருத்தல் வேண்டும்,
💬 அப்படி இல்லாமல் அந்த இடத்தை விட்டும் இரத்தம் வடிந்தோடி வேறு இடங்களில் படுமாக இருந்தால் அப்பொழுது அந்த ரத்தம் கட்டாயம் சுத்தமாக்கப்பட வேண்டும் அதோடு தொழுவது கூடாது.
04) தானியங்கள் மற்றும் பால் போன்ரவற்றில் கலக்கப்பட்ட விலங்குகளின் சாணம்.
💬 பாலுடைய குணத்தை மாற்றாத அளவுக்கு லேசாக விழுந்தால் மன்னிக்கப்படும்.
05) மீனுடைய எச்சம்.
💬 மீனுடைய எச்சம் தண்ணீரில் இருக்கும் போது அந்த தண்ணீர் அசுத்தமாக மாட்டாது மாறாக அந்த தண்ணீரை மாற்றக்கூடிய அதனுடைய இயல்பு குணத்தை மாற்றக்கூடிய அளவுக்கு இருந்தால் அப்பொழுது அது அசுத்தமாகிவிடும் அது இல்லாமல் சாதாரணமாக மீன் வாழக்கூடிய ஒரு இடத்தில் மீனுடைய எச்சம் இருப்பதினால் அங்கு அது நஜீசாக மாட்டாது.
💬 மேலும் பறவைகளின் எச்சம் உதாரணமாக மக்கா அதேபோல மதினத்து பள்ளி இப்படியான இடங்களில் எச்சம் போடால் அவைகளை தவிர்ந்து கொள்ள முடியாத ஒரு சூழல் இருப்பதினால் அவைகளுடைய எச்சங்களும் மன்னிக்கப்படுகிறது.
06) இறைச்சி வியாபாரியுடைய ஆடையில் படக்கூடிய இரத்தத்துளிகள் மன்னிக்கப்படும்.
👉 அதிகமான இரத்தம் படாமல் இருக்க வேண்டும்.
07) இறைச்சி மாமிசங்களில் இருக்கக்கூடிய இரத்தங்கள்
👉உதாரணமாக - நாங்கள் ஆட்டிறச்சி அல்லது மாட்டிறச்சி வாங்கினால் அறுத்தால் அந்த இறைச்சியில் இருக்கும் இரத்தம் அவைகள் மன்னிக்கப்படும் அவைகளை ஏலுமன்ற அளவுக்கு கழுவி விட்டு சமைக்க வேண்டும்.
08) ஒரு சிறிய பால் குடிக்கக்கூடிய பிள்ளை அந்த பிள்ளையுடைய வாயில் வாந்தி வந்து அதனுடைய அந்த வாந்தின் மூலமாக வாய் அசுத்தமாக இருக்கிறது என்றால் அந்த புள்ள தாயுடைய மார்பகத்தில் பால் குடிப்பதற்காக வேண்டி வாயை வைக்கிறது அந்த நேரத்தில் அந்த அசுத்தம் தாயுடைய மார்பகத்தில் பட்டால் அந்த பிள்ளையுடைய அந்த வாயுடைய அசுத்தம் மன்னிக்கப்படுகிறது.
09) மனிதனுடைய மேனியில் அல்லது ஆடையில் பாதையில் இருக்கக்கூடிய சேர்கள் களிமண் அதுபோன்ற சேரு இவைகள் பட்டால் அவைகளும் மன்னிக்கப்படுகிறது.
10) தானாக ஓடக்கூடிய இரத்தம் இல்லாத இறந்த பிராணிகள்
👉 ஒரு திரவமான பொருளில் தண்ணீர் அதுபோல எதெல்லாம் திரவமாக இருக்கின்றதோ அப்படியான ஒன்றில் அவைகள் விழுந்துவிட்டால் அதையும் நாங்கள் சுத்தமாக்க தேவையில்லை அது நஜீசாக மாட்டாது.
👉 நிபந்தனை -அது தானாக விழ வேண்டும் மேலும் அது விழுவதின் மூலமாக அந்த திரவம் பேதகமாகாமல் இருக்க வேண்டும்.
💭ஆதாரம் 👉 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களுடைய ஒருவரின் பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதனை முழுமையாக தாட்டி எடுத்து பின்பு அதனை வீசி விடவும் காரணம் அதனுடைய அந்த ஈ உடைய ஒரு இறக்கையில் நோயும் மற்ற இறக்கையில் அதற்கான மருந்தும் இருக்கிறது
👉எனவே இந்த முறைப்படி செய்யுமாறு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஆதாரம் எடுக்கும் முறை ஒருவேளை அந்த ஈ நஜீஸ் ஆக இருந்தால் அதனை முழுமையாக தாடி எடுக்கும்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் இந்த ஈயை வைத்து அது போன்று எதுவெல்லாம் இருக்கிறதோ இரத்தம் தானாக உடம்பிலிருந்து ஓடக்கூடிய நிலைமையில் இல்லாமல் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் இந்த ஈயை கொண்டு நேர் குடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை